Sunday, February 20, 2022
விக்கிரம பாண்டியன் திருவீதி
கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரமபாண்டியன் அண்ணாமலையார் மீது பக்தி கொண்டு கிரிவலைபாதையை திருப்பணி செய்து அங்கு "ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமபாண்டியன் திருவீதி ஆறாம் வகுப்பு" வீதியின் நீளத்தை பல பகுதிகளாக பிரித்து வீதியின் பெயரையும் வகுப்பின் பெயரையும் குறித்து மைல்கல் போல சாலையின் இருபுறமும் நட்டுள்ளான்.அதில் மீன் சின்னத்தை பொறித்துள்ளான்.ஆறாம் வகுப்பு, நாலாம் வகுப்பு என இரண்டு கல்வெட்டு மைல்கற்களை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர்.
விக்ரமன் ராமன்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment