Sunday, February 20, 2022

விக்கிரம பாண்டியன் திருவீதி

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரமபாண்டியன் அண்ணாமலையார் மீது பக்தி கொண்டு கிரிவலைபாதையை திருப்பணி செய்து அங்கு "ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமபாண்டியன் திருவீதி ஆறாம் வகுப்பு" வீதியின் நீளத்தை பல பகுதிகளாக பிரித்து வீதியின் பெயரையும் வகுப்பின் பெயரையும் குறித்து மைல்கல் போல சாலையின் இருபுறமும் நட்டுள்ளான்.அதில் மீன் சின்னத்தை பொறித்துள்ளான்.ஆறாம் வகுப்பு, நாலாம் வகுப்பு என இரண்டு கல்வெட்டு மைல்கற்களை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். விக்ரமன் ராமன்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...