Sunday, February 20, 2022

விக்கிரம பாண்டியன் திருவீதி

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரமபாண்டியன் அண்ணாமலையார் மீது பக்தி கொண்டு கிரிவலைபாதையை திருப்பணி செய்து அங்கு "ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமபாண்டியன் திருவீதி ஆறாம் வகுப்பு" வீதியின் நீளத்தை பல பகுதிகளாக பிரித்து வீதியின் பெயரையும் வகுப்பின் பெயரையும் குறித்து மைல்கல் போல சாலையின் இருபுறமும் நட்டுள்ளான்.அதில் மீன் சின்னத்தை பொறித்துள்ளான்.ஆறாம் வகுப்பு, நாலாம் வகுப்பு என இரண்டு கல்வெட்டு மைல்கற்களை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். விக்ரமன் ராமன்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...