Monday, February 28, 2022

சிவராத்திரி கல்வெட்டு

எம்மண்டலமுங் கொண்டருளிய முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 40 ஆம் ஆண்டு ஆட்சியில் 1307 இல் கோட்டை கருங்குளம் என்ற ஊரில் உள்ள இராசசிம்மேசுவரமுடையார் திருக்கோயிலில் சங்கராந்தி, சிவராத்திரி,சூரிய சந்திர கிரகண நாட்களில் சிவதர்மம் படிப்பதற்கு கருங்குளமாகிய கரிகாலசோழ நல்லூரான விசயநாராயணச் சதுர்வேதிமங்கலத்து திருவேங்கடநாராயண பட்டர்க்கு இறையிலியாக நிலம் அளித்துள்ளான். இரா.விக்ரமன்,சிதம்பரம்

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...