Thursday, December 10, 2020
சுந்தரசோழ பாண்டியன் அரண்மனை
" முள்ளிநாட்டு பிரம்மதேயம் ராசராசாயத் சதுர்வேதி மங்கலத்து ராஜேந்திரசோழ விண்ணகர் தேவர்க்கு இவ்வூர் சபையார் காசு கொண்டு விலைக்கு விற்ற நிலம் பிரம்மதேயம் இறக்கி வெள்ளான் வகையில் முதலாக்கி சோழபாண்டி நல்லூர் என்னும் பெயராய் இத்தேவர்க்கெய் தேவதானமாக இறையிலியாக புகுந்த கெழ்வி வரியிலிட்டபடி யாண்டு பதிமூன்றாவது நாள் நூற்றினுற்பத் தொன்பதினால் உடையார் ஸ்ரீ சுந்தரசோழப்பாண்டி தேவர் இராஜேந்திரசோழபுரத்து கோயிலின் உள்ளால் ஆட்டத்துவெளி மேலை மண்டபத்து எழுந்தருளியிருந்து" பாண்டிய நாட்டில் இராஜேந்திர சோழன் மகன் சுந்தரசோழ பாண்டியன் அரண்மனையே இவை. இராஜேந்திர சோழபுரம் மதுரை அரண்மனையாக கூட இருக்கலாம். By. Vikraman,chidambaram
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment