Thursday, December 10, 2020
சுந்தரசோழ பாண்டியன் அரண்மனை
" முள்ளிநாட்டு பிரம்மதேயம் ராசராசாயத் சதுர்வேதி மங்கலத்து ராஜேந்திரசோழ விண்ணகர் தேவர்க்கு இவ்வூர் சபையார் காசு கொண்டு விலைக்கு விற்ற நிலம் பிரம்மதேயம் இறக்கி வெள்ளான் வகையில் முதலாக்கி சோழபாண்டி நல்லூர் என்னும் பெயராய் இத்தேவர்க்கெய் தேவதானமாக இறையிலியாக புகுந்த கெழ்வி வரியிலிட்டபடி யாண்டு பதிமூன்றாவது நாள் நூற்றினுற்பத் தொன்பதினால் உடையார் ஸ்ரீ சுந்தரசோழப்பாண்டி தேவர் இராஜேந்திரசோழபுரத்து கோயிலின் உள்ளால் ஆட்டத்துவெளி மேலை மண்டபத்து எழுந்தருளியிருந்து" பாண்டிய நாட்டில் இராஜேந்திர சோழன் மகன் சுந்தரசோழ பாண்டியன் அரண்மனையே இவை. இராஜேந்திர சோழபுரம் மதுரை அரண்மனையாக கூட இருக்கலாம். By. Vikraman,chidambaram
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment