Monday, February 15, 2021
மும்முடிசோழ தலைக்கோலி வைத்த நுந்தா விளக்கு.
இராஜேந்திர சோழன் காலத்தில் சிறந்த நடனமாடி நாட்டிய கலையில் சிறந்து விளங்கி தலைக்கோலி பட்டம் பெற்ற ஸ்ரீஆரூர்த்தேவனார் மகள் நக்கன் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலி உடையார் குடி அனந்தீசுவரத்து பரமசுவாமிக்கு ஒரு நுந்தா விளக்கு வைத்துள்ளாள். "ஸ்வஸ்ஸ்ரீ கோப்பரகேரி வர்மற்கு யாண்டு 11 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீவீரநாரயணசதுர்வேதி மங்கலத்து திருவனந்தீசுரத்து பரமசுவாமிக்கு ஸ்ரீஆரூர்த்தேவனார் மகள் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலி வைத்த திருநொந்தா விளக்கு" (விக்ரமன்,சிதம்பரம்.)
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment