Monday, October 12, 2020

வீரராஜேந்திரன் அளித்த மணிமுடி.

வீரராஜேந்திரன் தன் முன்னோர்களை போல சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தான் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன்.இவன் தில்லை சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற இரத்தினத்தால் ஆன சிறந்த மணிமுடி அளித்தான். *பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...