Monday, October 12, 2020

வீரராஜேந்திரன் அளித்த மணிமுடி.

வீரராஜேந்திரன் தன் முன்னோர்களை போல சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தான் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன்.இவன் தில்லை சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற இரத்தினத்தால் ஆன சிறந்த மணிமுடி அளித்தான். *பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...