Monday, October 12, 2020
வீரராஜேந்திரன் அளித்த மணிமுடி.
வீரராஜேந்திரன் தன் முன்னோர்களை போல சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தான் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன்.இவன் தில்லை சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற இரத்தினத்தால் ஆன சிறந்த மணிமுடி அளித்தான். *பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment