Monday, October 12, 2020
வீரராஜேந்திரன் அளித்த மணிமுடி.
வீரராஜேந்திரன் தன் முன்னோர்களை போல சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தான் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன்.இவன் தில்லை சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற இரத்தினத்தால் ஆன சிறந்த மணிமுடி அளித்தான். *பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment