Tuesday, October 6, 2020
சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுரம்
இக்கோபுரம் பாண்டியர்களால் தொடங்கப்பட்டு முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டி முடிக்கப்பட்டது."கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு ஐந்தாவது தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோப்பெருஞ்சிங்கனேன் இந்நாயனார்கோயில் தெற்கு திருவாசலில் சொக்கசீயன் திருநிலை எழு கோபுரமாகச் செய்த திருப்பணிக்கு உடலாக" இக்கோயில் திருப்பணிக்கு உடலாக ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுகாட்டுக் கோட்டடத்து ஆற்றூரான ராஜராஜநல்லூரில் 301 3/4 வேலி நிலம் இம்மன்னனால் கொடுக்கப்பட்டது. (விக்ரமன்,சிதம்பரம்)
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment