Tuesday, October 6, 2020
சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுரம்
இக்கோபுரம் பாண்டியர்களால் தொடங்கப்பட்டு முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டி முடிக்கப்பட்டது."கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு ஐந்தாவது தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோப்பெருஞ்சிங்கனேன் இந்நாயனார்கோயில் தெற்கு திருவாசலில் சொக்கசீயன் திருநிலை எழு கோபுரமாகச் செய்த திருப்பணிக்கு உடலாக" இக்கோயில் திருப்பணிக்கு உடலாக ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுகாட்டுக் கோட்டடத்து ஆற்றூரான ராஜராஜநல்லூரில் 301 3/4 வேலி நிலம் இம்மன்னனால் கொடுக்கப்பட்டது. (விக்ரமன்,சிதம்பரம்)
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...


No comments:
Post a Comment