Thursday, April 9, 2020

கண்ணப்பர் திருமேனி திருவெண்காடு

இராஜராஜ சோழன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் கி.பி.975 ஆம் ஆண்டு கண்ணப்பர் திருமேனி அளிக்கப்பட்டது.வலக் கண்ணை பிடுங்கி இடக் கையில் வைத்து ஒரு கண்ணுடன் நிற்கும் திண்ணனின் கம்பீரமான உருவம்.
"இதற்கினி என்கண் அம்பால் இடந்தபின் எந்தையார்கண் அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும்"என்றும் மதர்த்தெழும் உள்ளத்தோடு மகழ்ந்து முன் இருந்து தங்கண் முதற்சர மடுத்து வாங்கி முதல்வரதங கண்ணில் அப்ப நின்ற செங்குருதி கண்டார்" இரா.விக்ரமன், சிதம்பரம்

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...