Saturday, April 4, 2020

மூவேந்தர் போற்றிய கண்ணகி வழிபாடு

இமயத்திலிருந்து கல் எடுத்து சேரன் செங்குட்டுவன் வஞ்சி நெடுவேள் குன்றத்திலும் கொடுங்கலூரிலும் கண்ணகிக்கு கோயில் கட்டினான்.பாண்டியன் வெற்றிவேற் செழியன்  கண்ணகியின் சினம் தனிய கொற்கையில் கண்ணகிக்கு  கோயில் கட்டி பெருவிழா நடத்தினான்.சோழ நாட்டில் பிறந்த கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவனின் மாமன் நெடுங்கிள்ளி  சோழன் மகனான பெருநற்கிள்ளி சோழன் உறையூரில் கண்ணகிக்கு கோயில் கட்டினான். அவை தற்போது உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலே என கூறுகின்றனர். கண்ணகி கோயில்கள் எல்லாம் காளி கோயிலாகவே மாற்றம் அடைந்தது.   அந்த கண்ணகிக்கும் உலக உயிர்கள் அனைவருக்கும் தாயானவள் தேவி பார்வதி அவளின் அவதாரமான துர்கை,காளி,பிடாரி போன்ற தெய்வங்களுக்கு சேர,சோழ, பாண்டியர்,பல்லவர் எடுத்த திருக்கோயில்கள் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...