இமயத்திலிருந்து கல் எடுத்து சேரன் செங்குட்டுவன் வஞ்சி நெடுவேள் குன்றத்திலும் கொடுங்கலூரிலும் கண்ணகிக்கு கோயில் கட்டினான்.பாண்டியன் வெற்றிவேற் செழியன் கண்ணகியின் சினம் தனிய கொற்கையில் கண்ணகிக்கு கோயில் கட்டி பெருவிழா நடத்தினான்.சோழ நாட்டில் பிறந்த கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவனின் மாமன் நெடுங்கிள்ளி சோழன் மகனான பெருநற்கிள்ளி சோழன் உறையூரில் கண்ணகிக்கு கோயில் கட்டினான். அவை தற்போது உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலே என கூறுகின்றனர். கண்ணகி கோயில்கள் எல்லாம் காளி கோயிலாகவே மாற்றம் அடைந்தது. அந்த கண்ணகிக்கும் உலக உயிர்கள் அனைவருக்கும் தாயானவள் தேவி பார்வதி அவளின் அவதாரமான துர்கை,காளி,பிடாரி போன்ற தெய்வங்களுக்கு சேர,சோழ, பாண்டியர்,பல்லவர் எடுத்த திருக்கோயில்கள் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...
-
மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் க...


No comments:
Post a Comment