Thursday, March 26, 2020

திருவெண்காடு பிச்சதேவர்

முதல் இராஜாதிராஜனின் முப்பதாவது ஆண்டு ஆட்சியில் கி.பி.1048 இல் அமலன் செய்யவாயார் என்பவன் திருவெண்காடு கோயிலில் பிச்சதேவர் திருமேனியை எழுந்தருளவித்து பொன் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை பிச்சதேவர்க்கு அளித்துள்ளான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...