Thursday, March 26, 2020

திருவெண்காடு பிச்சதேவர்

முதல் இராஜாதிராஜனின் முப்பதாவது ஆண்டு ஆட்சியில் கி.பி.1048 இல் அமலன் செய்யவாயார் என்பவன் திருவெண்காடு கோயிலில் பிச்சதேவர் திருமேனியை எழுந்தருளவித்து பொன் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை பிச்சதேவர்க்கு அளித்துள்ளான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...