திருவெண்காடு கோயிலில் இராஜராஜ சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட நடராஜர் திருமேனி இவர் தூய தமிழ் பெயரில் ஆடவல்லான் என்றே அழைக்கப்படுகிறார். இராஜராஜ சோழன் மனைவி கூத்தன் வீரநாராயணி என்பவள் இராஜராஜ சோழன் 28 ஆம் ஆண்டு (1013) இந்த ஆடல்வல்லான் திருமேனிக்கு வழிபாட்டிற்கு பொன் அளித்துள்ளார்.இரா.விக்ரமன்,சிிதம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை ...
No comments:
Post a Comment