திருவெண்காடு கோயிலில் இராஜராஜ சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட நடராஜர் திருமேனி இவர் தூய தமிழ் பெயரில் ஆடவல்லான் என்றே அழைக்கப்படுகிறார். இராஜராஜ சோழன் மனைவி கூத்தன் வீரநாராயணி என்பவள் இராஜராஜ சோழன் 28 ஆம் ஆண்டு (1013) இந்த ஆடல்வல்லான் திருமேனிக்கு வழிபாட்டிற்கு பொன் அளித்துள்ளார்.இரா.விக்ரமன்,சிிதம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment