Monday, December 23, 2019

பழையாறை வடதளி

கி.பி.7 ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் பழையாறை வடதளியை வணங்கச் சென்றபோது அங்கிருந்த சிவலிங்கத்தை சமணர்கள் மறைத்து விட்டனர் இதனால் திருநாவுக்கரசர் வருத்தினார். மகேந்திரவர்ம பல்லவனின் கீழ் இப்பழையார் நகரை அரசாண்ட குறுநில சோழ மன்னன் ஒருவன் திருநாவுக்கரசரின் இந்நிகழ்வை அறிந்து வடதளிப் பெருமானுக்கு சிறந்த விமானம் ஒன்று எடுப்பித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்து திருநாவுக்கரசர் துன்பத்தை போக்கி வடதளிப் பெருமானை வழிபடச் செய்தான்.
இறைவன்:தர்மபுரீஸ்வரர்.
இறைவி:விமலநாயகி.
நூல்.பழையாறை நகர்,சதாசிவப்பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...