இராஜராஜ சோழனின் 26 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.1011 இல் ரிஷபவாகன தேவரை திருவெண்காட்டு கோயிலில் கோலக்காவன் என்பவன் எழுந்தருளவித்து அணிகலன்களுக்கும் பூசைக்கும் பொற்காசுகளை அளித்துள்ளான். இதற்கு அடுத்த ஆண்டு கி.பி.1012 இல் இராஜராஜ ஜனநாத தெரிஞ்ச பரிவாரத்தார் ரிஷபவாகன தேவரது பிராட்டியாரை திருவெண்காட்டு கோயிலில் எழுந்தருளவித்தனர். ரிஷபவாகன தேவர் விரித்த சடையும் தலைப்பாகையும் இவரது உருவம் ஒரு விவசாயி போல உள்ளார் என கூறுகின்றனர்.இரா.விக்ரமன், சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment