இராஜராஜ சோழனின் 26 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.1011 இல் ரிஷபவாகன தேவரை திருவெண்காட்டு கோயிலில் கோலக்காவன் என்பவன் எழுந்தருளவித்து அணிகலன்களுக்கும் பூசைக்கும் பொற்காசுகளை அளித்துள்ளான். இதற்கு அடுத்த ஆண்டு கி.பி.1012 இல் இராஜராஜ ஜனநாத தெரிஞ்ச பரிவாரத்தார் ரிஷபவாகன தேவரது பிராட்டியாரை திருவெண்காட்டு கோயிலில் எழுந்தருளவித்தனர். ரிஷபவாகன தேவர் விரித்த சடையும் தலைப்பாகையும் இவரது உருவம் ஒரு விவசாயி போல உள்ளார் என கூறுகின்றனர்.இரா.விக்ரமன், சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment