Saturday, November 9, 2019

ரிஷபவாகன தேவர் திருவெண்காடு

இராஜராஜ சோழனின் 26 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.1011 இல் ரிஷபவாகன தேவரை திருவெண்காட்டு கோயிலில் கோலக்காவன் என்பவன் எழுந்தருளவித்து அணிகலன்களுக்கும் பூசைக்கும் பொற்காசுகளை அளித்துள்ளான். இதற்கு அடுத்த ஆண்டு கி.பி.1012 இல் இராஜராஜ  ஜனநாத தெரிஞ்ச பரிவாரத்தார் ரிஷபவாகன தேவரது பிராட்டியாரை திருவெண்காட்டு கோயிலில் எழுந்தருளவித்தனர். ரிஷபவாகன தேவர் விரித்த சடையும் தலைப்பாகையும் இவரது உருவம் ஒரு விவசாயி போல உள்ளார் என கூறுகின்றனர்.இரா.விக்ரமன், சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...