Wednesday, July 31, 2019

மண்ணியாறு

திருவைக்காவூர்,திருப்புறம்பயம் திருவாப்பாடி,திருப்பனந்தாள், திருபந்தணை நல்லூர்  ஆகிய ஊர்களின் வழியாக ஓடுவதும் சண்டேசுர  நாயனார் மணலால் சிவலிங்கம் அமைத்து நாள்தோறும் வழிபாடு புரிந்து வந்ததுமான இந்த மண்ணியாறு பராந்தக சோழனால் திருத்தி அமைக்கப்பட்டு தன் சிறப்பு பெயரான குஞ்சரமல்லன் எனும் பெயரை இம்மண்ணியாற்றிற்கு வைத்துள்ளான் என வரலாற்று பேரறிஞர் சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
இரா.விக்ரமன,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...