Wednesday, July 31, 2019

மண்ணியாறு

திருவைக்காவூர்,திருப்புறம்பயம் திருவாப்பாடி,திருப்பனந்தாள், திருபந்தணை நல்லூர்  ஆகிய ஊர்களின் வழியாக ஓடுவதும் சண்டேசுர  நாயனார் மணலால் சிவலிங்கம் அமைத்து நாள்தோறும் வழிபாடு புரிந்து வந்ததுமான இந்த மண்ணியாறு பராந்தக சோழனால் திருத்தி அமைக்கப்பட்டு தன் சிறப்பு பெயரான குஞ்சரமல்லன் எனும் பெயரை இம்மண்ணியாற்றிற்கு வைத்துள்ளான் என வரலாற்று பேரறிஞர் சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
இரா.விக்ரமன,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...