Monday, July 22, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் பாண்டிய நாயகம் சன்னதி

இந்த கோயில் தேர் வடிவ மண்டப கோயிலாகும்.இக்கோயில் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது.இக்கோயில் முருகன் வள்ளி தெய்வானை உருவம் மிக பெரியதாகும்.சில வருடங்கள் முன்பு இம்மண்டபத்தின் கருவறை மற்றும் மண்டபம் அடித்தளம் தவிர மற்ற பகுதிகள் முழுவதும் புதுப்பிக்க பட்டது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...