Sunday, February 17, 2019

கங்காள மூர்த்தி

கங்காள மூர்த்தி

சிவபெருமான் திருமாலின் ஒவ்வொரு அவதாரம் முடிவிலும் அவர் இறந்த பின்பு அவரது எலும்பு மற்றும்    ஒவ்வொரு யுகத்தின் முடிவில் இறந்த பிரம்மாவின் எலும்புகளையும் ஒரு மூட்டையாக கட்டி ஒரு குச்சியில் கட்டி அதை தன் தோளில் எடுத்து செல்வார். இவரே கங்காள மூர்த்தி ஆவார். கங்காளம் என்றால் எலும்பாகும்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...