Sunday, April 24, 2022

பழையாறை அரண்மனை

ஆழ்வார் பராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார் பழையாற்றுக்கோயில் மாளிகையில் ஆதிபூமியில் எழுந்தருளுளி இருந்து இராஜேந்திர சோழன் 4ஆம் ஆட்சி ஆண்டில் இராஜராஜ சோழன் தமைக்கையார் குந்தவையார் திருவிசலூர் கோயிலுக்கு பழையார் அரணமனையில் இருந்து நிலம் அளித்தார் என இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன.சங்கால சோழர்களுக்கு பின் வந்த சோழர்கள் பலகாலமாக இங்கே வசித்து வந்ததாலோ இந்த பழையார் நகரை ஆதிபூமி என இக்கல்வெட்டு குறிப்பிட்டு இருக்கலாம். விக்ரமன் ராமன்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...