Sunday, April 24, 2022
பழையாறை அரண்மனை
ஆழ்வார் பராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார் பழையாற்றுக்கோயில் மாளிகையில் ஆதிபூமியில் எழுந்தருளுளி இருந்து இராஜேந்திர சோழன் 4ஆம் ஆட்சி ஆண்டில் இராஜராஜ சோழன்
தமைக்கையார் குந்தவையார் திருவிசலூர் கோயிலுக்கு பழையார் அரணமனையில் இருந்து நிலம் அளித்தார் என இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன.சங்கால சோழர்களுக்கு பின் வந்த சோழர்கள் பலகாலமாக இங்கே வசித்து வந்ததாலோ இந்த பழையார் நகரை ஆதிபூமி என இக்கல்வெட்டு குறிப்பிட்டு இருக்கலாம்.
விக்ரமன் ராமன்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment