Tuesday, April 6, 2021

தேரை தீர்த்தம்

தஞ்சை பெரிய கோயிலில் ஒரு குளம் அளவுக்கு ஒரு தீர்த்தம் இருந்தது. இராஜராஜ சோழன் செய்த நந்தி சிலையில் ஒரு தேரை ஒன்று இருந்ததாம் அதை எடுத்து அந்த குளத்தில் விடப்பட்டதாம் அதனால் அது தேரை தீர்த்தம் என அழைக்கப்பட்டது. சரபோஜி மன்னர் காலத்தில் அந்த குளம் மூடப்பட்டு நடராஜர் மண்டபத்திற்கு அடுத்து அது ஒரு கிணற்றளவு காணப்படுவதாக கூறுகின்றனர்.இரா.விக்ரமன்,சிதம்பரம்

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...