Tuesday, April 6, 2021

தேரை தீர்த்தம்

தஞ்சை பெரிய கோயிலில் ஒரு குளம் அளவுக்கு ஒரு தீர்த்தம் இருந்தது. இராஜராஜ சோழன் செய்த நந்தி சிலையில் ஒரு தேரை ஒன்று இருந்ததாம் அதை எடுத்து அந்த குளத்தில் விடப்பட்டதாம் அதனால் அது தேரை தீர்த்தம் என அழைக்கப்பட்டது. சரபோஜி மன்னர் காலத்தில் அந்த குளம் மூடப்பட்டு நடராஜர் மண்டபத்திற்கு அடுத்து அது ஒரு கிணற்றளவு காணப்படுவதாக கூறுகின்றனர்.இரா.விக்ரமன்,சிதம்பரம்

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...