Friday, April 2, 2021
வீரமாதேவியார் வைத்த நுந்தா விளக்கு
இராஜேந்திர சோழன் மனைவி வீரமாதேவியார் தீர்த்தமலை அருகே கூடலூர் பெருமாள் கோயிலில் கூடல் ஆழ்வார்க்கு ஒரு நுந்தா விளக்கு அளித்துள்ளார்.இவர் இராஜேந்திர சோழன் இறந்தவுடன் உடன்கட்டையேறி ஊயிர் நீத்தவர் ஆவார்.
'ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மர்ற்கு யாண்டு நான்காவது மும்முடிசோழப் பெருமான் தேவியார் பூங்குன்றமுடைய ஐய்யன் வீரமாதேவியார் இவ்வாட்டை கூடல் ஆழ்வார்க்கு வைத்த நுந்தா விளக்கு ஒன்றிக்கு' என கல்வெட்டு குறிப்பிடுகிறது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை ...
No comments:
Post a Comment