Friday, April 2, 2021

வீரமாதேவியார் வைத்த நுந்தா விளக்கு

இராஜேந்திர சோழன் மனைவி வீரமாதேவியார் தீர்த்தமலை அருகே கூடலூர் பெருமாள் கோயிலில் கூடல் ஆழ்வார்க்கு ஒரு நுந்தா விளக்கு அளித்துள்ளார்.இவர் இராஜேந்திர சோழன் இறந்தவுடன் உடன்கட்டையேறி ஊயிர் நீத்தவர் ஆவார். 'ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மர்ற்கு யாண்டு நான்காவது மும்முடிசோழப் பெருமான் தேவியார் பூங்குன்றமுடைய ஐய்யன் வீரமாதேவியார் இவ்வாட்டை கூடல் ஆழ்வார்க்கு வைத்த நுந்தா விளக்கு ஒன்றிக்கு' என கல்வெட்டு குறிப்பிடுகிறது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...