Sunday, March 21, 2021
பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்
முதல் சிலை பல்லவன் மகேந்திர வர்மன்(மஹேந்திர போத்ராதிராஜன்) ஆதிவராகர் குடைவரை கோயில் மாமல்லபுரம.இரண்டாவது சிலை மகேந்திர வர்மன் திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவுடன் திருப்பாதிரி புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளை இடித்து திருவதிகையில் தனது விருது பெயரான குணபரன் என்னும் குணபர ஈச்சுரத்தை எடுப்பித்தான்.இதை போல திருச்சிராப்பள்ளி மலையில்.சிரா எனும் முனிவர் வாழ்ந்த சமணப் பள்ளியை இடித்து சிவபெருமானுக்கு கோயில் எடுப்பித்தான். ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது.இங்குள்ள கங்காதர மூர்த்தி சிற்பத்தின் இடது புறம் உள்ள உருவம் இனி நான் சிவபெருமானுக்கு அடிமை என்பது போல மகேந்திர வர்மன் சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.என்பதை போல உள்ளது எனவும்.எனவே அது மகேந்திர வர்மன் சிலையாக இருக்கலாம் என்கின்றனர்.விக்ரமன் சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment