Tuesday, March 23, 2021

பல்லவ மன்னன் முதல் நரசிம்மவர்மன்

வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்.வாதாபி வெற்றிக்குக் காரணமாகத் இருந்தவர் இவனது படைத்தலைவரான பரஞ்சோதியார் என்பவரே ஆவார் இவர்தான் பின்பு சிறுத்தொண்ட நாயனார் என்ற பெயரால் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களை காண வந்த சீன நாட்டு பயணி யூவாங் சுவாங் என்பவர் இவனது ஆட்சியில் காஞ்சிபுரம் வந்தார்.இவன் தந்தையை போல குடைவரை கோயில்களையும் பல சிற்பங்களையும் உருவாக்கினான். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...