Tuesday, March 23, 2021
பல்லவ மன்னன் முதல் நரசிம்மவர்மன்
வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்.வாதாபி வெற்றிக்குக் காரணமாகத் இருந்தவர் இவனது படைத்தலைவரான பரஞ்சோதியார் என்பவரே ஆவார் இவர்தான் பின்பு சிறுத்தொண்ட நாயனார் என்ற பெயரால் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களை காண வந்த சீன நாட்டு பயணி யூவாங் சுவாங் என்பவர் இவனது ஆட்சியில் காஞ்சிபுரம் வந்தார்.இவன் தந்தையை போல குடைவரை கோயில்களையும் பல சிற்பங்களையும் உருவாக்கினான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment