Thursday, May 14, 2020

கரைவீரம் பார்வதி செப்புத் திருமேனி

கல்வெட்டு பொறிக்கப்பட்ட பார்வதி திருமேனி.
கரைவீரம் திருக்கோயிலில் உள்ள பார்வதி செப்புத் திருமேனியின் பீடத்தில் உள்ள கல்வெட்டு
மதுரை கொண்ட பரகேசரி என்ற சிறப்புப் பெயருடைய பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி.917 இல்  பிரம்ம ஸ்ரீ கொங்கர் என்பவருக்காக இந்த உமா படாரகி திருமேனி வடிக்கப்பட்டமையை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.இந்த திருமேனியின் உருவ அமைப்பை கொண்டு பல செப்புத் திருமேனிகளின் காலத்தை கணிப்பது சுலபமாக இருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...