Thursday, December 12, 2019

திருவெண்காடு அர்த்தநாரிஸ்வரர்

முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் கி.பி 1047 ஆம் ஆண்டு அர்த்தநாரிசுரர் திருமேனியை எழுந்தளுவித்தனர். "ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29வது நாள் 151இல் கங்கைகொண்ட சோழபுரத்து நம்வீட்டினுள்ளால் கங்கைக்கொண்ட சோழன் மாளிகையில் எழுந்தளுளி இருந்து ராஜேந்திர சிங்கவளநாட்டு நாங்கூர் நாட்டு திருவெண்காடு உடையார் கோயிலில் உத்தம சோழி எழுந்தருளவித்த அர்த்தநாரி தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு தேவதானமாக வரியிலியாகக் குடுத்தது" என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...