முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் கி.பி 1047 ஆம் ஆண்டு அர்த்தநாரிசுரர் திருமேனியை எழுந்தளுவித்தனர். "ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29வது நாள் 151இல் கங்கைகொண்ட சோழபுரத்து நம்வீட்டினுள்ளால் கங்கைக்கொண்ட சோழன் மாளிகையில் எழுந்தளுளி இருந்து ராஜேந்திர சிங்கவளநாட்டு நாங்கூர் நாட்டு திருவெண்காடு உடையார் கோயிலில் உத்தம சோழி எழுந்தருளவித்த அர்த்தநாரி தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு தேவதானமாக வரியிலியாகக் குடுத்தது" என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...
-
மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் க...

No comments:
Post a Comment