முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் கி.பி 1047 ஆம் ஆண்டு அர்த்தநாரிசுரர் திருமேனியை எழுந்தளுவித்தனர். "ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29வது நாள் 151இல் கங்கைகொண்ட சோழபுரத்து நம்வீட்டினுள்ளால் கங்கைக்கொண்ட சோழன் மாளிகையில் எழுந்தளுளி இருந்து ராஜேந்திர சிங்கவளநாட்டு நாங்கூர் நாட்டு திருவெண்காடு உடையார் கோயிலில் உத்தம சோழி எழுந்தருளவித்த அர்த்தநாரி தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு தேவதானமாக வரியிலியாகக் குடுத்தது" என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை ...
No comments:
Post a Comment