Saturday, October 5, 2019

தஞ்சை அழகர் திருமேனி

இராஜராஜ சோழன் மனைவி பஞ்சவன் மாதேவி தஞ்சை பெரிய கோயிலுக்கு அளித்த தஞ்சை அழகர் திருமேனி கி.பி.1014 இந்த திருமேனி 'குஞ்சிதத் திருவடியின் கீழ்க் கிடந்த முசலகனோடுங் கூட பாதாதி கேசாந்தம் இரு முழமே நால் விரல் உசரமும் ஸ்ரீஹஸ்தம் நாலும் உடைய கனமாக எழுந்தளிருவித்த தஞ்சை அழகர் திருமேனி ஒன்று இவர் எழுந்தளிரு நின்ற ஐவிரல் உசரம் உள்ள பத்மம் ஒன்று.இவர் துணைவியார் உமாபரமேஸ்வரியை திருமமேனியை காணவில்லை.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...