இராஜராஜ சோழன் மனைவி பஞ்சவன் மாதேவி தஞ்சை பெரிய கோயிலுக்கு அளித்த தஞ்சை அழகர் திருமேனி கி.பி.1014 இந்த திருமேனி 'குஞ்சிதத் திருவடியின் கீழ்க் கிடந்த முசலகனோடுங் கூட பாதாதி கேசாந்தம் இரு முழமே நால் விரல் உசரமும் ஸ்ரீஹஸ்தம் நாலும் உடைய கனமாக எழுந்தளிருவித்த தஞ்சை அழகர் திருமேனி ஒன்று இவர் எழுந்தளிரு நின்ற ஐவிரல் உசரம் உள்ள பத்மம் ஒன்று.இவர் துணைவியார் உமாபரமேஸ்வரியை திருமமேனியை காணவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment