இரண்டாம் நரசிம்மவர்மன் மகன் இரண்டாம் பரமேசுவரன் திருவதிகை கோயில் கருவறை கருங்கல்லால் எடுப்பித்து மேல் பகுதி கோபுரம் செங்கல் சுண்ணாம்பு சுதையால் எடுக்கப்பித்தான்.தன் தந்தையை போல பதினாறு பட்டை சிவலிங்கமும் அதன் பின்புறம் சிவன் பார்வதி குகன் சுதை சிற்பத்தை அமைத்துள்ளான். பின்பு நிருபதுங்கன் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டது.அம்மன் கோயில், திருச்சுற்று மாளிகை, நூறுகால் மண்டபம், குளம் ஆகியவை மணவிற் கூத்த காலிங்கராயனால் திருப்பணி செய்யப்பட்டது. கோப்பெருஞ்சிங்கனும் திருப்பணி செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...

No comments:
Post a Comment