Friday, January 4, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம்.




1516 ல் கிருஷ்ணதேவராயர் தனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாக சிதம்பரம் நடராஜர் வடக்கு கோபுரத்தை கட்டினார். ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் ஸ்ரீ வீரப்பிரதாப ஸ்ரீ கிருஷ்ண தேவராயன் தர்மம் ஆகா சிம்ஹாத்திரை பொட்டுனூருக்கு எழுந்தரு ஜெயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பலத்தானை சேவித்து வடக்கு கோபுரம் கட்டுவித்த சேவை’ எனும் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோபுரத்தில் கிருஷ்ண தேவராயர் சிலையும் அதன் அருகில் இருவர் வணங்கும் சிலையும் உள்ளது அவ்விருவரும் இகாகோபுரத்தை கட்டிய சிற்பிகளாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...