1516 ல் கிருஷ்ணதேவராயர் தனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாக சிதம்பரம் நடராஜர் வடக்கு கோபுரத்தை கட்டினார். ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் ஸ்ரீ வீரப்பிரதாப ஸ்ரீ கிருஷ்ண தேவராயன் தர்மம் ஆகா சிம்ஹாத்திரை பொட்டுனூருக்கு எழுந்தரு ஜெயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பலத்தானை சேவித்து வடக்கு கோபுரம் கட்டுவித்த சேவை’ எனும் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோபுரத்தில் கிருஷ்ண தேவராயர் சிலையும் அதன் அருகில் இருவர் வணங்கும் சிலையும் உள்ளது அவ்விருவரும் இகாகோபுரத்தை கட்டிய சிற்பிகளாக இருக்கலாம்.
Friday, January 4, 2019
சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம்.
1516 ல் கிருஷ்ணதேவராயர் தனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாக சிதம்பரம் நடராஜர் வடக்கு கோபுரத்தை கட்டினார். ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் ஸ்ரீ வீரப்பிரதாப ஸ்ரீ கிருஷ்ண தேவராயன் தர்மம் ஆகா சிம்ஹாத்திரை பொட்டுனூருக்கு எழுந்தரு ஜெயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பலத்தானை சேவித்து வடக்கு கோபுரம் கட்டுவித்த சேவை’ எனும் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோபுரத்தில் கிருஷ்ண தேவராயர் சிலையும் அதன் அருகில் இருவர் வணங்கும் சிலையும் உள்ளது அவ்விருவரும் இகாகோபுரத்தை கட்டிய சிற்பிகளாக இருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை ...
No comments:
Post a Comment