Thursday, April 15, 2021

திருவிடைமருதூர் கோயில் நந்தவனங்கள்

கோராஜகேசரி இரண்டாம் பராந்தகனாகிய சோழனாகிய சுந்தர சோழன் 9ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு சிவபிச்சன் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு மல்லிகை நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளதை கூறுகின்றது.மேலும் இம்மன்னன் 11ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருவெண்காட்டு பிச்சன் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு செண்பக நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளதை கூறுகின்றது.செம்பியன் மாதேவியும் இக்கோயிலுக்கு காவிரியின் தென்கரையில் ஒரு நந்தவனம் அமைத்துள்ளார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...