Thursday, April 15, 2021
திருவிடைமருதூர் கோயில் நந்தவனங்கள்
கோராஜகேசரி இரண்டாம் பராந்தகனாகிய சோழனாகிய சுந்தர சோழன் 9ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு சிவபிச்சன் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு மல்லிகை நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளதை
கூறுகின்றது.மேலும் இம்மன்னன் 11ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருவெண்காட்டு பிச்சன் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு செண்பக நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளதை கூறுகின்றது.செம்பியன் மாதேவியும் இக்கோயிலுக்கு காவிரியின் தென்கரையில் ஒரு நந்தவனம் அமைத்துள்ளார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment