Monday, March 15, 2021
முருகன் உறை கோயில் லாடன் கோயில்
இக்கோயில் முருகப் பெருமானுக்கும் அவர் தேவிக்கும் பாண்டியர் காலத்தில் எடுக்கப்பட்ட குடைவரை கோயில்.கி.பி.எட்டாம் நூற்றாண்டை சார்ந்தது.இதன் வடப்பக்கம் சுவரில் வட்டகுறிஞ்சி நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர் என்ற துறவி புதுக்கினார் என வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது.இக்கோயில் வலது பக்கம் உள்ள மனித உருவம் பாண்டிய மன்னன் உருவமாக இருக்கலாம் என்கின்றனர்.
விக்ரமன் சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment