Thursday, November 28, 2019

உலோகமாதேவீசுரம்

இராஜராஜ சோழன் பட்டதரசி தந்தி விடங்கி சத்தி உலோகமாதேவியால் கி.பி.1005 -இல் எடுக்கப்பட்ட திருக்கோயில்.உலகமாதேவயால் எடுக்கப்பட்ட செய்தியை அவரது கல்வெட்டு
"ஸ்ரீராஜராஜதேவர் நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியாராந ஸ்ரீஒலோமாதேவியார் வடகரை ராஜேந்திர சிம்ஹ வளநாட்டு பொய்கை நாட்டு திருவையாற்றுப்பால்  நாம் எடுபித்த திரு கற்றளி ஒலோகமாதேவீசுரம்"
என குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் 'ஒலோகமாதேவீச்சரமுடைய மகாதேவர்' ஆவார்.உலகமாதேவி விருப்திற்கேற்ப அழகாக இக்கோயிலை வடிவமைத்தவர்கள் இருவர். தச்சாசாரியன் எழு வடியான் கரோணனான புவனிமாணிக்க ஆசார்யன் என்பவனும் நக்கனாச்சனான கலியுகரம்பைப் பெருந்தச்சன் ஆவான்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...