Thursday, January 17, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் நிருத்த சபை.

நடராஜரும் காளியும் போட்டி நடனம் ஆடிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தளுளியுள்ள நிருத்த சபை முன்பு மரத்தால் ஆன இந்த மண்டபத்தை கருங்கல் மண்டபமாக திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் தான் கட்டிய தேர் மண்டபம் போல இந்த மண்டபத்தையும் கட்டி சரப மூர்த்தியை எழுந்தருளவித்துள்ளான்.இந்த மண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் நடராஜப் பெருமானை நேருக்கு நேராக வணக்கம் சிறிய சிற்பம் உள்ளது.



No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...