நடராஜரும் காளியும் போட்டி நடனம் ஆடிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தளுளியுள்ள நிருத்த சபை முன்பு மரத்தால் ஆன இந்த மண்டபத்தை கருங்கல் மண்டபமாக திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் தான் கட்டிய தேர் மண்டபம் போல இந்த மண்டபத்தையும் கட்டி சரப மூர்த்தியை எழுந்தருளவித்துள்ளான்.இந்த மண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் நடராஜப் பெருமானை நேருக்கு நேராக வணக்கம் சிறிய சிற்பம் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment